உங்களுக்கு கிடைத்த DIY கிட்டில் , வெறும் தேங்காய் நார் கழிவுடன் , வெறும் மண்ணுடன் அல்லது இரண்டையும் கலந்து ஆற்று மணலுடன் சேர்த்து வளர்க்க , எது சிறந்தது என்று அறிய பின்வரும் காணொளியை பாருங்கள்.
அனுபவத்தின் அடிப்படையில் யாம் அறிந்தது 1:1:1:1 விகிதத்தில் மண்,தேங்காய் நார் கழிவு, உரம் (தொழுவுரம்),ஆற்று மணல் இவைகளை நன்கு கலந்து growbag இல் இட்டு வளர்த்தால் நல்ல மகசூல் எடுக்கலாம்.
Reblogged this on Beyond Work.
LikeLike